Page 3 of 20
எல்லாவற்றிலும் எந்த குறையும் வைக்காத அந்த வடிவேலன், பத்மாவதிக்கு மூத்த மகன் ரூபத்தில் ஒரு மனக்குறையை வைத்திருந்தார்.
அதுதான் அவனுக்கு திருமணம் தள்ளிப் போனதுதான் அவருக்கு பெரிய குறையாக இருந்தது.
தள்ளிப் போனது என்பதைவிட திருமணமே வேண்டாமென்று மறுத்துவிட்ட தன் மூத்த மகனை எண்ணித் தான் அடிக்கடி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் பத்மாவதி.
முப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ணுவது சரி இல்லை.
அதோடு இவனுக்கு இப்ப என்ன வயதாகிவிட்டது? அதற்குள் எதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்கிறீர்கள்? “ என்று தன் மகனை முறைத்தார் கலாவதி.