Page 7 of 20
ஆனந்தி பொண்ணின் திருமணத்தை நெடுமாறன் தான் ஏற்பாடு செய்து முன்னின்று நடத்த, சமுத்திரன் பக்கமாய் அவன் அண்ணன் பவித்ரன் எல்லா வேலையும் தலைமையேற்று செய்து வந்தான்.
பவித்ரனை பார்த்ததும் நெடுமாறனுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. பெரிய இடத்துப் பிள்ளை என்ற பந்தா எதுவும் இல்லாமல் எளிமையாகவும் அதே நேரம் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
யன் வீட்டில் பேசுவது சரி வராது என்று எண்ணிக் கொண்டாலும் பத்மாவதி வீட்டாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.
பத்மாவதியின் முகத்திலும் பேச்சிலும் இருந்தே அவருக்கும் மிருணாவை பிடித்துவிட்டது