Page 8 of 20
என்று தெரிந்தாலும் தானாக சென்று கேட்க தயக்கமாக இருந்தது.
அவர்களாகவே பெண் கேட்கட்டும் என்று காத்திருக்க, பத்மாவதியோ தன் மகன் ஒத்துக் கொள்ள மாட்டான் என்று அந்தப் பேச்சை எடுக்காமல் ஏக்கத்தோடு காத்திருந்தார். ஒருவேளை நெடுமாறன் அண்ணா வந்து இந்த பேச்சை ஆரம்பித்தால் முயன்று பார்க்கலாம் என்று காத்திருந்தார் பத்மாவதி.
பூனை க்கு யார் மணி கட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன பிரச்சனை? “ என்றான்.
அதைக் கேட்டவரும்
“ஹ்ம்ம்ம் என் பிரச்சனை என்னவாக இருந்தால் உனக்கு என்ன கண்ணா... நீதான் உன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறாயே.