Page 4 of 20
“அப்படி இல்லை கலா...காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்கணும். சமுத்திரனிற்கு இப்பொழுது குருபலன் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது திருமணத்தை முடித்தால் தான் நன்றாக இருக்கும்.
நான் பவித்ரனுக்கு செய்த தப்பை இவனுக்கும் செய்ய வேண்டாம். பவித்ரனுக்கு இருபத்து ஏழு ஆன உடனேயே திருமணத்தை பண்ணி வைத்திருந்தால் இப்ப இப்படி வந்து நின்றிருக்காது... “ என்று ஒரு பெருமூச்சை விட்டவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ண வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.
ஒரு அண்ணனாய் முன்னின்று எல்லா வேலையும் பொறுப்பாக எடுத்துச் செய்ய, அங்கே தான் அவனுக்கு பிரச்சனை ஆரம்பமானது.
எங்கு சென்றாலும்