Page 10 of 20
எண்ணியவன் தன்னுடைய சுயநலத்திற்காக அவர்களையும் வேதனைப்பட வைப்பது சரியில்லை என்று தோன்ற, எப்படித்தான் வந்ததோ அவன் வாயில் அந்த வார்த்தை...
சொல்லிவிட்டான்... அவனையும் மறந்து தன் சம்மதத்தை சொல்லிவிட்டான்...
“சரி மா.. உங்களுக்கு அதுதான் சந்தோஷம்...அதுதான் நிம்மதி என்றால் அப்படியே செய்யுங்க...உங்கள் விருப்பத்திற்கு கட்டுப்படுகிறேன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ணம் முடிச்சிடலாம்...” என்க அவனோ என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று முழித்தான் பவித்ரன்.
இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைய, அவன் அன்னையோ