Page 2 of 11
அமைதியாகவே பேசினார்.
“நீ சொல்றது சரிப்பா. ஆனால் நீயே அவனை அடிக்க கூடாது. பிடிச்சு போலீஸ்ல கொடுக்கனும். இப்போ அவன் உன் மேல கம்ப்ளெயின்ட் செய்தா உனக்கு தானே கஷ்டம்?” – சுரேஷ்.
“போலீஸ் கிட்ட நான் சொன்னா மட்டும் நம்பிடுவாங்களா சார்? அந்தப் பொண்ணுங்க கிட்ட கேட்கனும்னு சொல்லுவாங்க. பாவம் சார் சின்ன பசங்க, படிக்க போறாங்க அவங்களுக்கு எதுக்கு இந்த தொல்லை எல்லாம்” –
...
This story is now available on Chillzee KiMo.
...
குழப்பம் வர காரணமாக அமைந்தது.
புவனேஸ்வரியின் மனதில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் இரண்டுப் பேர் – ஜெய், சித்ரா அத்தை. அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பை வளர்த்து வைத்திருப்பது