Page 6 of 7
இறங்கினாள்.
மஞ்சரியை யாரோ அழைக்கும் சத்தம் கேட்கவும், மஞ்சரி அவசரமாக அறையில் இருந்து சென்றாள். ராஜேஸ்வரி சாவகாசமாக தங்கையின் அருகே வந்தாள்.
“உன் கிட்ட எப்படி சமத்தா இருக்காங்க பாரு. நான் பக்கத்துல வந்தாலே அப்படியே கத்துறாங்க” – ராஜேஸ்வரி குழந்தைகள் மேல் புகார் சொல்லவும், புவனேஸ்வரி எதுவும் சொல்லாமல் உடை மாற்றுவதில் கவனத்தை செலுத்தினாள்.
“அவ மஞ்சரி,
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் உணர்ச்சிகளை மரத்துப் போக செய்திருந்தது.
அவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருப்பக்கம் அவளைப் பரபரக்க வைத்தது. பார்த்தால் என்ன ஆகுமோ என்ற கேள்வியால் பயமும் ஒருப்பக்கம் ஏற்பட்டது.