தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 12 - சசிரேகா
மறுபக்கம் கதிரவனோ மலைக்கோட்டை கோயிலில் மதுமதியின் காயம் விரைவாக குணமாக வேண்டும் என வேண்டிக்கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தான், உண்மையில் அவனுக்கு அவளை பிடித்திருந்தது, அதை அவன் ஏற்க மறுத்தான், இன்று நடந்த சம்பவத்தில் இருந்து அவன் ஒன்றை தெரிந்துக் கொண்டான், இந்தளவு தான் கண்ணீர் விடும் அளவா அவளை நாம் நேசிக்கிறோம் என்று, அவனது கேள்வி அவன் உள்ளத்தை பதம் பார்த்தது, விடை தெரியாத கேள்வியை சுமந்தபடியே வீட்டுக்குச் செல்ல கிளம்பினான்.
வீட்டை அடைந்த நேரம் ராகவன் தெருவில் நின்று காத்திருப்பதைக்கண்டு வியந்தான். நே ... pan>”
என சொல்ல அவனும் உள்ளே எட்டிப் பார்த்தான் வாசலில் ஏகப்பட்ட செருப்புகள் இருப்பதைக்கண்டு அதிர்ந்தான் ”யார் வந்திருக்கிறாங்க”
”சொந்தக்காரங்க”
This story is now available on Chillzee KiMo.
...