Page 8 of 27
பத்தெல்லாம் விட்டுட்டு வரனும் வருவியா”
”வரேன் அண்ணா” என்றாள்
”அப்ப சரி நீ வா உனக்கும் ஆனந்தனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன், கல்யாணம் ஆன பின்னாடி என் நிலத்தில ஆனந்தனுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறேன், ஒரு சாதாரண வாழ்க்கைதான் வாழனும், உன்னால முடியுமா உன் கிட்ட வேலை ச ... >இப்ப புரியுதா
This story is now available on Chillzee KiMo.
...