Page 4 of 31
கல்யாணத்துக்கு பிறகு இப்படி துரும்பா இளைச்சு போய்ட்டீங்களே! ஒருவேளை உங்களுக்கு மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் இந்த மிருணாவே கொட்டிக்கிறாளா?
என்ன பெரிய அத்தை? இதையெல்லாம் கண்டுக்கிறதில்லையா? மருமக வந்ததும் உங்க மகனுக்கு தண்ணி தெளிச்சு விட்டுட்டிங்களா? மருமகளை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கறிங்க போல...” என்று கண் ... அதுக்கு பின்னாடியும் கண்ணு முழிச்சு கவனிச்சுக்கணும். என்னால் ஆகாது...” னு சொல்லி தடா போட்டுட்டா.
This story is now available on Chillzee KiMo.
...
ஹ்ம்ம்ம் என்ன பண்றது டா.. நானும் வேற வழி இல்லாம அவ இஷ்டத்துக்கே விட்டுட்டேன்...”