Page 3 of 31
அவசரமாய் ஏற்பாடு செய்த திருமணம்... தன் மகள் எப்படி புது சூழலில் பொருந்துகிறாளோ என்ற கவலை நெடுமாறனுக்கு.
தன் மகனின் விருப்பம் இல்லாமல், அவனை கட்டாயப்படுத்தி அந்த பந்தத்தில் நுழைத்தோமே. அவன் எப்படி அதை ஏற்றுக் கொள்கிறானோ என்று தயக்கத்துடன் இருந்த பத்மாவதிக்கும் அவர்கள் இருவரின் இலகுவான பேச்சும், அன்பான கவனிப்பும் ஒரு திருப்தியையும் நிம்மதியையும் ... ண்டு கொள்ளாமல் பவித்ரனையும் வம்பு இழுத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன பவி மாமா... உங்க பொண்டாட்டி மட்டும் இரண்டு சுத்து பெருத்திட்டா...பொண்டாட்டி வந்த சந்தோஷத்துல நீங்க சரியா சாப்பிடறது இல்லையோ?