Page 6 of 18
மறுபக்கம் தாமரை வீட்டிலும் 3 நாட்களாக அவர்களும் தங்களின் சொந்த பந்தங்களுடன் பரணிதரன் குடும்பத்தை பற்றி கலந்து பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். அனைவருக்கும் பரணிதரனை பிடித்துவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் கதிர்வேலன், இன்னும் ஒருவர்தான் பாக்கி தமிழ்செல்வி வந்த உடன் அவளிடமும் இதை பற்றி கூறிவிட்டால் போதும், அவளின் சம்மதம் பெற்றத ... ஸ் ஏத்திட்டு நான் வீட்டுக்கு வந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அட என்னம்மா இப்படி செஞ்சிட்ட, அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கலாமே பொறுமையா அவளை ஊருக்கு அனுப்பியிருக்கலாமே”