Page 13 of 16
அவனிடமிருந்து தப்பித்து கொண்டிருந்தாள் வர்ஷினி.
சிறிது நேரம் இரண்டு பேரும் அந்த கட்டிலை சுற்றி சுற்றி ஓடி வந்தவர்கள், இறுதியில் வர்ஷினி களைத்து போய் மூச்சு வாங்க, அவளின் நடை கொஞ்சமாய் பின் தங்க,
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவன் கட்டிலின் மீது தாவி ஏறி மறுபக்கத்திற்கு சென்றவன் எட்டி அவள் கைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், தாபமும் துளியும் இல்லை அவனிடத்தில்.
அதே போலத்தான் வர்ஷினியிடமும்.
தன்னை நெருங்கி வருகிறவன் தன் கணவன் என்ற உணர்வு சிறிதும் இன்றி, சிறுவயதில்