Page 2 of 24
சிடுசிடுன்னு இருந்தானா? கோபமா இருந்தானா?” என விசாரிக்க
”இல்லை அண்ணா ரொம்ப அன்பா இருந்தாரு”
”அப்புறம் ஏன் என்னைப் பார்த்ததும் உன்னை விட்டுட்டுப் போறான் ஆமா அவன் உன்கிட்ட ஏதாவது ஏடாகூடமா செஞ்சானா“
”அப்படின்னா என்ன அண்ணா”
”அதுவா அது உன்கிட்ட தப்பா ஏதாவது”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதான் உன் அண்ணன் இருக்கானே அப்புறம் என்ன”
”அவர்தான் வரலையே” என சொல்ல உடனே திடுக்கிட்டு பைக்கை திருப்பி ஓட்டியபடியே பேசினான் கதிர்