Page 8 of 23
தரணியும் விடவில்லை
”ஏன்டா எவ்ளோ கொழுப்பு இருக்கனும் உனக்கு, இவ்ளோ பெரிய தெருவில ஓரமா போகாம அது என்ன எங்களுக்கு நடுவில புகுந்து போறது, நாங்களே வாழ்க்கையோட தத்துவத்தை பத்தி பேசிக்கிட்டு இருக்கோம், குறுக்க போய் காரியத்தை கெடுத்தியே உன்னை” என கோபத்தில் வந்தவனின் முதுகில் நான்கு அடி போட்டான், தடுக்க ... தெரியுமாததால் அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள், என்ன சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை என்பதால் அடிவாங்கியவனின் நிலைமையை கண்டு பரிதாபமே கொண்டார்கள், பரணியும் ஒரு புறம்
This story is now available on Chillzee KiMo.
...