Page 22 of 23
அவரும் தாமரை வீட்டு லேன்ட்லைன் நம்பர் தர உடனே தரணி பரணியை தனியாக அழைத்துக் கொண்டு சென்றான். பரணியும் லேண்ட்லைனுக்கு போன் செய்ய கதிர்வேலனே போன் எடுத்துப் பேசினார்.
”ஹலோ யார்ங்க”
”வணக்கம் நான் தஞ்சையில இருந்து பரணிதரன் பேசறேன்”
”ஓ மாப்பிள்ளை நீங்களா, எப்படியிருக்கீங்க மாப்பிள்ளை நல ... பரணியும் பேசுவதைக்கண்டதும் கதிர்வேலனும் அபிராமியும் சற்று விலகி தங்கள் வேலையை கவனிக்கச் சென்றார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
இந்த பக்கம் பொறுமையிழந்த தரணி உடனே பரணியிடமிருந்து போனை வாங்கி அவனே பேசினான்