Page 21 of 28
”கத்துக் கொடுக்கவா”
”ம்”
”சாவி” என கதிரவன் கேட்க அவளும் சாவியை நீட்ட அவனோ சாவியோடு சேர்த்து அவளின் கையையும் பிடித்துக் கொண்டான் கதிரவன். அவளோ சிணுங்கினாள். மரகதமோ அக்காட்சியைக்கண்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் சென்றுவிட ராகவனோ அதிர்ச்சியுடன் மதுமதியிடம் வந்து இருவரையும் பிரித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏறி உட்கார்ந்து 10 நிமிஷம் ஆகுது வண்டியை ஓட்டாம கதை பேசறாங்களா, என்ன ஏதுன்னு போய் பார்ப்போம்” என சொல்லிக் கொண்டே அவ்விடம் சென்று பார்த்து பதறினான்.