Page 25 of 28
அதற்குள் ஒரு லாரி நிரம்ப சாமான்களை ஏற்றிக் கொண்டு கதிரவனின் வீட்டு முன் நின்றார்கள் ஊழியர்கள், அவர்களே சாமான்களை வீட்டிற்குள் தகுந்த இடத்தில் அடுக்கி வைக்கலானார்கள்.
அதை எதேச்சையாக கண்ட மரகதமோ குழம்பிப் போய் ராகவனுக்கு போன் செய்து அவசரமாக வரவழைக்க அவனும் அடித்து பிடித்து வந்தான்
அங்கு இருக்கும் லாரியையும் சாமான்களையும் கண்டு பீதியடைந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வேடிக்கை பார்த்தேன்”
”அதானே பார்த்தேன், சரி கை செலவுக்காகவாவது பணம் இருக்கா இல்லையா“
”பேங்க்ல இருக்குல்ல தேவைப்பட்டா எடுக்கறேன்”