Page 27 of 28
வேறுவழியில்லாமல் கதிரவனும் சரியென்றான். அவனது சோகமான முகத்தைக்கண்ட ராகவனோ
”கவலைப்படாதடா, அவளா வந்தப்ப நீ விலகிப் போன, இப்ப அவள் படிக்கத்தானே போறா, 3 வருஷம்தானே சட்டுன்னு ஓடிடும், அப்புறம் நானே முன்ன நின்னு உனக்கும் அவளுக்கும் சிறப்பா கல்யாணம் செஞ்சி வைக்கறேன் சரியா” என ... பை தொலைத்த கதிரவனுக்கு மரகதம் மூலம் அந்த அன்பு கிடைத்தது
This story is now available on Chillzee KiMo.
...