Page 39 of 46
அன்பு கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் கேட்பது போல் சில விளக்கங்களை கேட்டவன் அடுத்ததாய் பாரதியார் கவிதைகளை பற்றி பேச ஆரம்பித்தான்.
அதுவரை குரலில் சோகத்துடன் இருந்த சீகன், பாரதியாரை பற்றி பேச ஆரம்பித்ததும், தானாக உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது மானசீக முகத்திலும் குரலிலும்.
அடுத்த நொடி ஆவேசத்துடன் பாரதியாரின் கவிதைகளை பற
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்றான் உண்மையை மறைக்காமல்.
அதைக்கேட்ட மானசீகன் முகத்திலோ சின்னதாய் ஒரு மின்னல் வெட்டி சென்றது.
“என்னை நேரில் காணாமலே நான் எந்த மாதிரி சிட்சுவேசன் ல் இருக்கிறேன் என்று சரியாக