Page 16 of 33
னு கூப்பிடறேன். இது ஓகே வா? “ என்று வெள்ளந்தியாய் சிரிக்க, அவனுக்கும் சிரிப்பு பொங்கி வந்தது.
வாய்விட்டு சிரித்தவன்
“சரி சரி.. போய்த்தொலை. உன் மாமாவுக்கு, இந்த விஜ்ஜு எவ்வளவோ பரவாயில்லை. அப்ப அப்படியே கூப்பிடு...” என்று நாட்டாமை தீர்ப்பை சொல்லி, அவன் பெயருக்கு ஒரு தீர்ப்பை கண்டுபிடித்த ... ல் இருந்த அவன் தங்கை அறைக்கு சென்றான். விஷாலினி இன்னும் கவுந்து அடித்து தூங்கி கொண்டிருக்க,
“டென்த் படிக்கிறா... இன்னும் எப்படி தூங்கறா பார்... கும்பகர்ணி...” என்று உதட்டுக்குள்
This story is now available on Chillzee KiMo.
...