Page 13 of 16
“அதை நீ மறக்கலையா”
”மறக்க முடியுமா என்ன”
”நானும் மறக்கலை ஆனா” என அவன் அக்கம் பக்கம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அவளை நெருங்க அவளோ அவனின் தோளில் ஒரு அடி போட்டாள்
”அமைதியா இருங்க பாரதி”
”ப்ச் சரி” என இழுத்து சொல்ல அவளோ
”என்னாச்சி”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வானமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்