Page 2 of 16
”சொல்லு சக்தி”
”இந்த சென்னையில வாழ்ந்தது போதும் பாரதி” என்றாள் அதைக்கேட்டு திடுக்கிட்டான் பாரதி
”ஏன் சக்தி”
”போதும்னு தோணுது”
”அதான் ஏன்”
”இங்க நம்மளை வாழ விடமாட்டாங்க பாரதி”
”என்ன சொல்ற சக்தி எனக்குப் புரியலை”
” ... ரதியும் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்டலில் இறக்கி விட்டுவிட்டு தன் மேன்ஷனுக்கு வந்து சேர்ந்தான்.
சக்தி சொன்னதையே பலவிதமாக யோசிக்கலானான். கையில் எவ்வளவு பணம் இருக்கிறது
This story is now available on Chillzee KiMo.
...