Page 5 of 12
சாதனாவும், தீபக்கும்!
“சாரி மிஸ்டர் தீபக்! சஹானா அப்படி தான் மனதில் இருப்பதை பட்டுன்னு சொல்லிடுவா...” என்று பேச்சை ஆரம்பித்தாள் சாதனா.
“அது ஒரு வரம்ங்க சாதனா! மூணு வருஷமா சொந்த அம்மா, அப்பா கிட்ட கூட மனசில இருப்பதை சொல்ல முடியாமல் நான் தவிச்சிட்டு இருப்பது எனக்கு தான் தெரியும்... உங்க தங்கை ஒரு எக்ஸ்ட்ராடினரி கேரக்டர்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு வர ஒரு அப்போசிங் ஃபோர்ஸாக நானும் அம்மாவும் கஷ்டப் பட்டு கொண்டு வந்தது தான் இந்த படபடக்கும் கேரக்டர்...”
தீபக் அமைதியாக சாதனா சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.