Page 8 of 22
சென்றார், அவர் இல்லாமல் போகவே அதிர்ந்தார், ராகவனை தேட அவனும் இல்லாமல் போகவே போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்து தெரிந்துக் கொண்டதில் அரண்டுப் போனார்
”அய்யோ இது என்ன விபரீதம் கதிருக்கு விசயம் தெரிஞ்சா பெரிய பிரச்சனையாயிடும்”
”பரவாயில்லை பார்த்துக்கலாம், முதல்ல வந்தவங்களை நல்லபடியா கவனிச் ... p>
மதுமதியோ மெல்ல உறக்கம் கலைந்து எழுந்தாள், அவள் கண்ணிற்கு சுபத்ரா தெரியவும் மகிழ்ந்துப் போனாள், 3 வருடங்கள் கழித்து பார்ப்பதால் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்கி
This story is now available on Chillzee KiMo.
...