Page 13 of 38
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...உங்க ரெண்டு பேரையும் இப்படி ஜோடியாக பார்க்க…” என்று சிலாகித்தவர்
“பவி கண்ணா...போன உடனே திரும்ப வராதிங்க. சென்னையிலயே இரண்டு நாள் தங்கி இருந்து எல்லாம் சுத்தி பார்த்துட்டு பொறுமையா வாங்க.. “ என்று கண் சிமிட்டி சிரிக்க, பெரியவளின் சந்தோஷத்தை கண்ட இளையர்வகளுக்கோ சுருக் என்று தைத்தது.
“இவரின் சந்தோஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
அசைக்க,
“நான் உன் கூட இருக்கேன் இல்ல. எதுக்கு டென்சன்?. ப்ரீயா இரு. எது வந்தாலும் பார்த்துக்கலாம்...” என்றான் ஆறுதலாய். அதைக்கேட்டவள் மனமோ இன்னுமாய் வேதனை