Page 14 of 38
கொண்டது...
அனிச்சையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் அவன் கை விளாவுக்குள் தன் கையை விட்டு கொண்டு இன்னுமே ஏதேதோ யோசித்து கொண்டிருந்தாள்.
அவள் நினைப்பது எதுவுமே அவளுக்கு உவப்பாக இல்லை என அவள் . முகச்சுளிப்பே காட்டி கொடுத்தது. அவள் எதை எண்ணி குழம்புகிறாள்.. மருகுகிறாள் என பவித்ரனுக்கும் புரிகிறது தான்.
அவள் முகத்தில் இருந்த வேதனை அவனுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
span> “ என்றான் முகத்தில் அத்தனை அத்தனையான ஏக்கத்துடனும் தவிப்புடனும்.
அவன் சொல்லியதை ஓரளவுக்கு கிரகித்துக் கொண்டவள், அவன் மனதில் இருப்பதையும் புரிந்து கொண்டாள்.