Page 3 of 5
வேண்டாங்க. எல்லாம் சரியா இருக்க மாதிரி தெரிஞ்சா அவக் கிட்ட கேட்டுக்கலாம். மோகன் விஷயத்தையே சொல்லி இருக்க வேண்டாமோன்னு தோணிட்டே இருக்கு.”
“நீ புவனேஸ்வரியோட அம்மாவா இருந்திருக்க வேண்டியவ சித்ரா. உன் அண்ணி இருந்திருந்தா கூட இந்த அளவுக்கு அவளுக்காக யோசிச்சிருக்க மாட்டாங்க.”
“புவனேஸ்வரியை என் வயத்துல சுமந்து பெதுக்கலைனா என்ன, என் மனசுல எப்போவும் சுமக்குறேன். ராஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்றார். நீ என்ன சொல்ற?”
“வேலை இருக்கே மாமா. வேணும்னா லீவ் வரும் போது நாம எல்லோரும் போயிட்டு வருவோமே?”
“நல்ல யோசனை எல்லாம் சொல்றீயே. அப்படியே செய்வோம். தமிழ் புத்தாண்டு வருதே ஒரு