Page 16 of 26
கிழித்திருந்தது.
அதன் வலியை தாழ முடியாதவள், அடுத்த கணம் கண்ணில் நீர் திரள, புடவை முந்தானையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு குலுக்க ஆரம்பித்தாள் வர்ஷினி.
அப்பொழுது தான் அங்கே வந்தான் விஷ்வா.
அங்கு சேகரின் அவார்ட் கீழ உடைந்து கிடப்பதையும், வர்ஷினி அழுதுகொண்டு இருப்பதையும் கண்டவனுக்கு என் ... ப்பாவிடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதை நிறைவேற்ற வேண்டும் இனி ஒரு தரம் அவளை எதுக்காகவாது திட்டுனீங்க? நான் மனுஷனா இருக்க மாட்டேன்...மைன்ட் இட்... நீ வாடி...” என்று கர்ஜித்து
This story is now available on Chillzee KiMo.
...