Page 11 of 17
பாரதியோ அவளிடம் பேச துடித்தான் ஆனால் அவளின் கண்களை கண்டு தவித்துப் போனான். இருவரும் பதட்டத்துடனே நேரத்தை ஓட்டினார்கள் ஆனாலும், ஒன்றாகவே அமர்ந்திருந்தார்கள். கடற்கரை காற்று கூட அவர்களுக்கு இதம் தரவில்லை ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்ப்பதும் சட்டென வேறு பக்கம் திரும்பி பார்ப்பதுமாக இருந்தார்கள். அக்கம் பக்கம் பேசுபவர்களின் சத்தங் ... என அதையே பத்து முறை சொல்லிவிட்டாள். அதைக்கேட்ட பாரதியும் ”ம் ம் ம்” என அதையே பத்து முறை சொல்லிவிட்டான் சக்தியோ அவனின் கண்களை பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...