Page 12 of 17
அவனும் அவளையே பார்க்க சரியாக இருந்தது.
”சொல்லிவிடு“ என சக்தியின் உள் மனது சொன்னது, மழை வேறு இருள் வேறு ஏதோ சிறிய வெளிச்சத்தில் தெரிந்த பாரதியின் முகத்தைக்கண்டு பரவசப்பட்டாள். பாரதிக்கோ தன்னிலை மறந்து சுற்றிலும் உள்ள உலகையும் மறந்து அவளிடமே தஞ்சம் கொண்டான்.
சக்தியோ எச்சில் விழுங்கியபடியே <
...
This story is now available on Chillzee KiMo.
...
span>அங்கதானே நாம சந்திச்சோம், பேசினோம், பழகினோம், காதலை சொன்னோம், அப்ப அங்கயே நாம நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம் ரெடியாயிடு சக்தி”