Page 9 of 12
“ப்ரியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” பக்கத்தில் அலறிய அதித்தி குரல் கேட்டு திடுக்கிட்டு, பதறிப் போனாள் பிறைநிலா!
அதித்தி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த உடன் சற்றே நிதானத்துக்கு வந்தவள், தோழியை கோபமாக முறைத்தாள்!
“எதுக்கு அப்படி கத்தின அதி??? நான் என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்!”
“ஹாங்! நான் கத்தினதைக் கேட்டு நீ பயந்தீயாக்கும்! நீ பாட்டுக்கு தனியா கண்ணை உருட்டுற
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் ஒரே இடத்தில இருந்தாலும் விஜயனின் குடும்பத்தினர் அருகே இருப்பதால் நேரடியாக பேசாமலே இருக்கிறார்கள்...
இருவருக்குமே மற்றவர் மீது மனதில் கோபம் இருந்தாலும், காதலும் இருக்க தான்