(Reading time: 23 - 46 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

முன்னே கண் மூடி அமர்ந்திருந்தார் அபிராமி.

அவர் போட்டு வைத்திருந்த சாம்பிராணி மணம் வீடெங்கும் நிறைந்திருக்க,  சற்றுமுன் ஏற்றி வைத்த ஊதுபத்தியின் மணம் இன்னுமே பூஜை அறையில் சுற்றி கொண்டிருந்தது.  
பூஜை அறையையும் தாண்டி அதன் மணம் இப்பொழுது வெளியில் சென்று வீட்டின் எல்லா பகுதியிலும் ஊடுருவி பரவ
, அந்த இடத்தையே ஒரு மங்களகரமான இடமாக ம

...
This story is now available on Chillzee KiMo.
...

தன் அன்னையின் தன் மீதான ரசிப்பான பார்வையில், அவன் கன்னங்கள்,  லேசாக வெட்கத்தை கலந்து பூசி கொண்டாலும், அதை தன் கீழ் உதட்டை கடித்து மறைத்து

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.