Page 9 of 13
அதை கண்டு பெரியவர்கள் இருவர் முகமும் காற்று போன பலூனாய் புஸ் என்றானது.
“சை. இவ்வளவு தூரம் வெளிப்படையாக மருமகளை பற்றி சொல்லியும், வாய் திறந்து ஏதாவது கேட்கிறானா? சொல்கிறானா? விசாரிக்கிறானா? சரியான கல்லுளி மங்கன். அழுத்தக்காரன்...” என்று தனக்குத் தானே திட்டிக் கொண்டார் அபிராமி.
அவர்கள் எறிந்த முதல் ஆயு
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்ய? “ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவர் தன் கணவனைப் பார்த்து முறைத்தார் அபிராமி.
மித்ரனும் இன்னுமே முகத்தில் குறும்பு சிரிப்புடன் இருவரையும் மாறி மாறி பார்த்தவன்