Page 7 of 13
நான் மட்டும் உன் கிட்ட வந்தால், அந்த விரதம் இந்த விரதம் னு இல்லாத விரதத்தை எல்லாம் சொல்லி என்னை தள்ளி நிறுத்திடற. இது நியாயமா? தர்மமா? அடுக்குமா? “ என்று வருத்தத்துடன் குறைபட்டுக் கொள்ள
“ஐயோ கருமம்.. கருமம்... மானத்தை வாங்காதிங்க. பூஜை அறையில் நின்று கொண்டு பேசும் பேச்சா இது. ஒழுங்கா போய் வேலைய பாருங்க...” என்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
ஆனாலும் எதுவும் பேசாமல் தன் உணவை ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான் ப்ரியமித்ரன்.
சற்று நேரம் தன் கணவர் பேச்சை ஆரம்பிப்பார் என்று அபிராமி பார்த்திக்க, சற்றுமுன் தன்