Page 4 of 13
கொண்டவன், திருப்பி அவனுமே அவரையே குறுகுறுவென்று பார்த்தவாறு நின்றிருந்தான் ப்ரியமித்ரன்
ராஜகுமாரனாய், கட்டிளங்காளையாய் நின்றிருந்த தன் மகனைப் பார்த்ததும் இன்னுமாய் மலர்ந்தது அபிராமியின் முகம். அவரின் இதழ்கள் தானாக புன்னகையை தத்தெடுத்துக் கொள்ள, அவனை பார்த்து புன்னகைத்தவாறு அவனருகே சென்றார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தாலும், அவர் கண்கள் சென்று நின்றது அவர் மனைவி அபிராமியின் முகத்தில் தான்.
தன்னை மறந்து காதலுடன் தன் மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க,