Page 4 of 5
ஆருத்ரா, புவனேஸ்வரி, சித்ரா ஒரு பக்கம், தேவா, சுரேஷ் இன்னொரு பக்கம் என்று முன்னே சென்றார்கள்.
ஜெய் அவர்களுடன் கலக்காமல், பிள்ளைகள் சோன்யா, ஸ்ரீசரணுக்கு பாதுகாவலனாக தனியாக நடந்தான்.
சில நிமிடங்கள் செல்ல மற்ற ஐந்து பேரும் எங்கே போனார்கள் என்று கூட ஜெய்க்கு தெரியவில்லை! அவன் ஆருத்ராவின் குழந்தைகளுக்கு வேண்டியதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போத
...
This story is now available on Chillzee KiMo.
...
அனீஷ் பார்த்தானோ இல்லையோ ஜெய் பார்த்தான்.
அங்கே இளம் பச்சை நிற உடை அணிந்து இருந்தவள் புவனேஸ்வரி!
கடற்கரை ஓரம் நடக்கும் போது முதல் அலை காலில் படுவது போன்ற சில்லென்ற இனிய