Page 12 of 16
பையன் வா இப்படி” என அழைக்க அவளோ வராமல் இருக்கவே அவரே அவளிடம் சென்று அவளின் கையை பிடித்து இழுக்க இன்னொரு கையை பாரதி பிடித்துக் கொண்டு இழுக்க இருவரிடமும் மாட்டிக் கொண்ட சக்தியோ ஆஆஆவென அலற அதற்குள் முதலாளியம்மாவே குரல் கேட்டு ஓடிவந்து தனது கணவரை அடக்கி அமைதியாக்கி தோட்டக்காரன் உதவியுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றுவிட்டார்.
அவர்கள் சென்றதும்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>என சொல்ல பாரதியோ
”இல்லை நாங்க போறோம்”
“முதலாளியம்மா உத்தரவு, மீறக்கூடாது உட்காருங்க, அவங்க வந்தபின்னாடி சொல்லிட்டு