Page 28 of 31
”வாம்மா நான்தான் வரசொன்னேன், தொண்டை என்னமோ பண்ணுது ஒரு சுக்கு காபி போட்டு கொண்டாம்மா” என தாத்தா சொல்ல அவளும் சரியென சொல்லிவிட்டு ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள்.
அவள் சென்றதும் அவள் வீசி விட்டு சென்ற பார்வைக்கு அர்த்தம் என்ன என யோசித்தான் ஆதி.
”அட அவள் நம்மளை வர சொல்றா இது கூட தெரியாம இங்க இருக்கோமே இதோ ... pan>
”இன்னும் பூஜை பண்ணலையே எப்படி சாப்பிடறது, வாங்க எல்லாரும் சாமி கும்பிட்டு சாப்பிடலாம்” என அழைக்க தாத்தா பாட்டி முதல் அனைவரும் பூஜை அறைக்குச்
This story is now available on Chillzee KiMo.
...