(Reading time: 56 - 111 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

சென்றார்கள்.

அந்த வீட்டில் பூஜை அறை வாஸ்து படி சிறியதாக இருந்த காரணத்தால் அதற்குள் அடங்கினார்கள் அனைவரும். அதற்கே சந்திரிகாவிற்கு இடம் இல்லாமல் வெளியே நிற்கவும் நடராஜன் ஆதியை பார்த்து

ஆதி பாவம் அந்த பொண்ணு வெளிய நிக்குது அதை நீ பார்க்கலையா அவளை உன் முன்னாடி நிக்க வைஎன சொல்ல அப்போதுதான் அவளையே பார்த்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

து காதின் மேல் முத்தம் வைத்தான் சட்டென அவன் முத்தம் தந்ததால்  அதிர்ந்து அவள் முகத்தை திருப்ப அவனது இதழ் அவளின் இதழ் மேல் பட்டுவிட ஒரு நொடி இருவரும் நடுங்கி போய் நின்றார்கள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.