Page 9 of 18
அவசரமாக சக்தியை அழைத்துக் கொண்டு பங்களா நோக்கி 4 அடி நடந்து வைக்க தோட்டக்காரன் அவர்களை நிப்பாட்டினான்
”நில்லுங்க” என சொல்ல இருவரும் நின்று அச்சத்துடன் பார்த்தார்கள்.
தோட்டக்காரனோ அங்கிருந்த ரோஜா செடியில் இருந்து ஒரு பூவை பறித்து அதை அவளிடம் நீட்டினான்
”இந்தா” என தர அவளோ அதிர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன சொல்வதென தெரியாமல் தலையை பலமாக ஆம் என்பது போல் ஆட்டிவைக்க
”நினைச்சேன் இப்படித்தான் செய்வீங்கன்னு, டேய் கார்த்திக் வாடா இங்க” என அழைக்க