Page 16 of 18
ஒருவர் பார்க்கையில் புதியதாக தெரிந்தது, சின்ன பெண்ணாக பார்த்த தமிழ் இப்போது குமரியாக அவன் கண்ணுக்கு அழகாக தெரிந்தாள், காட்டுமிராண்டி முரடன் கெட்டவன் என்றிருந்த தரணி இப்போது அவள் கண்களுக்கு மன்மதன் போல காட்சியளித்தான்.
ராமனும் சீதையும் முதல் முறை ஒருவரை ஒருவர் பார்த்தது போல பார்த்து வைத்தனர், அண்ணலும் நோக்கி ... தங்களை மறந்து புன்னகையுடன் இருப்பதைக் கூட மற்றவர்கள் பார்வையில் நடிப்பு போல தென்பட்டது
This story is now available on Chillzee KiMo.
...