Page 12 of 17
வந்தான் மித்ரன்.
தன் மகனையே இமைக்க மறந்து பார்த்திருந்தார் அபிராமி. அவரையும் அறியாமல் தன் மகனை பற்றிய ஒரு வித தவிப்பு உள்ளே பரவுகிறதுதான் அந்த அன்னைக்கு.
“என்னமா அப்படி பார்க்கறீங்க? “ என்று காதருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு விழித்தவர், உடனே தன்னை சமாளித்துக்கொண்டு
“ஒன்னும் இல்லப்பா.. நீ வந்து உட்கார்... இ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவரும் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெலலம் வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதை போல இந்த வீட்டு மருமகளின் அருமையை, தேவையை தன் மகன் மனதில் பதிய வைத்து கொண்டுதான் இருக்கிறார்.