Page 23 of 28
ஒரு கணக்கு புத்தகத்தை வைத்துக் கொண்டு பெயரை அழைக்க ஒவ்வொருவராக வர அவர்களிடம் கையெழுத்தோ கைநாட்டோ வாங்கிக் கொண்டான் பாரதி
கருணாகரனும் அவர்களுக்கு உரிய சம்பளத்தை பாரதி சொல்ல சொல்ல கொடுத்துக் கொண்டிருந்தார் இந்த வேலையை செய்யவே வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும் விரைவாக சம்பளத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்கள் இருவரும், இங்கும் வீட்டில் ... >
”நானும் அம்மாவும் கோயிலுக்குப் போறோம்”
”கோயிலா உனக்கு ஸ்கூல் இல்லையா” “இன்னிக்கு லீவு”
“இன்னிக்கு ஏன் லீவு”
This story is now available on Chillzee KiMo.
...