Page 13 of 23
”அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டு தரணி எதுக்கு பயந்து ஓடற“ என பரணி சொல்ல அதற்கு தரணியோ
”இல்லை பரணி அவங்களை பார்த்து நான் பயப்படலை, என்னால இங்க இருக்க முடியலை, அதோட நீயும் அண்ணியை பத்தி சொன்னியே மறந்துட்டியா, பாவம் அண்ணி குற்ற உணர்ச்சியில இருக்காங்க, அவங்க எங்களை நினைச்சி ரொம்ப கஷ்டப்ப ... வருஷம் வேற இடத்தில இருப்பான், இங்க நானும் தமிழும் எப்படி வாழ்வோம்னு தெரியலை எங்களை பார்த்து அண்ணி கஷ்டப்படக்கூடாது, அவங்களுக்குள்ள இருக்கற குற்ற உணர்ச்சி
This story is now available on Chillzee KiMo.
...