Page 8 of 23
பேசறவனா இருக்கனும், அது போல நான் இருக்கேன்னு மாமா சொன்னாரு அதனால என்னை வா வான்னு கூப்பிட்டாரு”
”அப்புறம் ஏன் போகலை”
”என் பிறந்த ஊரை விட்டு போக எனக்கு மனசு வரலை ஆனா, இப்ப அப்படியில்லை எந்த ஊரை நான் அதிகமா நேசிச்சேனோ அதே ஊருக்காரங்க என்னை அவமானப்படுத்திட்டாங்க, இதுக்கு மேல இங்க இருக்கறதால ... மனசு இருக்கறப்ப நான் சந்தோஷமாதான் வாழ்வேன் ஆமா ஏன் இப்படி என் மேல சந்தேகப்படறீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை உனக்குதான் என்னை பிடிக்காதே”
”அப்படின்னு யார் சொன்னது“