Page 4 of 22
”எதைடா நான் மறந்தேன், உன் விசயத்தில நீ என்னென்ன செஞ்சியோ அதை நான் மறக்கலை மறக்கவும் மாட்டேன்” என கத்த அவனுக்கு ஆயாசமே பிறந்தது.
”ம்ஹும் இதுக்கு மேல இவர் கிட்ட பேசறது வேஸ்ட் நாம வீட்டுக்கு போலாம்” என நினைத்தவன் அவரை அழைத்தான்
”வாங்க வீட்டுக்கு போலாம்”
”போடா நான் உன்கூ ... p>”ஆஆ அஸ்க்கு புஸ்க்கு நான் வரமாட்டேன்” என அப்படி இப்படி என ஓடி ஜீப்பில் ஏறிக் கொள்ள மூச்சிரைக்க ஓடி வந்த கருணாகரனோ அவனிடம் ”திருந்தமாட்டியாடா நீ”
This story is now available on Chillzee KiMo.
...