Page 7 of 22
”ஒருவேளை அவரே வந்து உங்களை எழுப்பினா”
”அவரே நேரா வந்தாலும் சரி நான் எழப் போறதில்லை சக்தி நான் தூங்கப்போறேன்” என உறுதியாக சொல்லிவிட்டு அவன் ஓய்வெடுக்கச் சென்றான்.
சக்தியோ சோர்ந்துப் போனாள். நல்ல விசயம் சொல்லக்கூட முடியவில்லையே என ஆதங்கப்பட்டாள்.
மாலை நேரமாகியும் பாரதி எழாமல் உறங்கிக் கொண்டிருக்க சக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க பாரதி”
”சக்தி நீயே சொல்லிடேன் யோசிச்சா நேரம் வீணாகும்”
”அதெல்லாம் முடியாது, நீங்களே யோசிங்க நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு