Page 5 of 22
”மாட்டேன் முதல்ல ஏறுங்க” என சொல்ல அவரும் ஜீப்பில் ஏறிக் கொண்டதும் வண்டி வீடு நோக்கி கிளம்பியது. தண்ணீர் தாகம் எடுக்க கருணாகரனோ
”கார்த்திக் டேய் இருக்கியா இல்லையா”
”ஆஆ இருக்கேன் சொல்லுங்க”
”தண்ணி கொடுடா தாகமா இருக்கு” என கேட்க அதற்கு அவனும் தண்ணீர் பாட்டில் தர அவரும் ... ங்கற எண்ணம் வந்த பின்னாடி நான் சம்பளம் கூட வாங்கலை தெரியுமா
This story is now available on Chillzee KiMo.
...