Page 13 of 18
இல்லை... மூன்று வருஷமாக இழுப்பறியாக இருக்கும் கல்யாணம் நடப்பதாக தெரியலை. அதற்குள் அந்த சின்ன தீவு இளவரசி இன்னைக்கு ஒரு அரசு விழாவில் கலந்துக் கொண்டார். இளவரசினா சும்மாவா? அவர் மேடையில் இருக்கும் பெரியவங்க கூட பேச மாட்டாங்களாம். மீதி எல்லோர் கூடவும் தான் பேசுவாங்களாம். போட்டோ எடுத்துப்பாங்களாம்... அப்பப்ப்ப்பா... பப்ளிசிட்டிக்காக என்ன எல்லாம் செய்றாங்க!!! இதெல் ... ராணி!” என்றாள் பிறைநிலா தெளிவாக! அவள் பேசிய தோரணை அதித்தியை மட்டுமல்லாமல் சரோஜினியையும் அசர வைத்தது!
“எனக்கு உங்க நாட்டுல அரசக் குடும்பம் எப்படி இருப்பீங்கன்னு தெரியாது மஹாராணி.
This story is now available on Chillzee KiMo.
...